இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட இஞ்சியை இனியும் ஒதுக்காதீர்கள்..!!

Read Time:2 Minute, 7 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90 (2)இஞ்சி சாறில், தேன் கலந்து தினசரி காலை ஒரு கரண்டி சாப்பிட்டு வர நோய் தடுப்பு திறன் கூடும். உற்சாகம் ஏற்படும். இளமை பெருகும். தேன் கலந்த இஞ்சி சாறு புற்றுநோய் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு வழங்கும். எப்படியெனில் இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்துவிடும்.

இஞ்சி சாறுடன், வெங்காய சாறு கலந்து காலையில் ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் தொர்ந்து குடித்துவர நீரிழிவு குறையும்.இஞ்சை துவையல் அரைத்து சாப்பிட்டால் சளி தொல்லைகள், மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும்.

இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை ஸ்பூன் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.சில சமைய‌ல் வகைக‌ளி‌ல் இ‌ஞ்‌சியை ம‌சி‌த்து‌ப் போ‌ட்டு செ‌ய்வா‌ர்க‌ள். இப்படி செய்யும் உணவு வகைக‌ள் வ‌யி‌ற்றை‌க் கெடு‌ப்ப‌‌தி‌ல்லை.

இஞ்சி தேன் கலவை செரிமானத்தை மேம்படுத்த உதவுவதோடு வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும்.இஞ்சி சாற்றில் தேன் கலந்து குடித்து வர வேண்டும் 40 நாட்களில் தொப்பை குறையும்.

வாத கோளாறு நீங்க இஞ்சி சாறில் வெல்லம் கலந்து சாப்பிட வேண்டும்.காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய் சேதுபதியுடன் தொடர்ந்து நடிக்க ஆசை: ரம்யா நம்பீசன்…!!
Next post திருமணத்துக்கு பிறகு நடிக்கமாட்டேன் – சுமங்கலி திவ்யா…!!