77 வருடங்களாக உணவு, நீர் இல்லாமல் வாலும் அதிசய மனிதர்…!!

Read Time:1 Minute, 40 Second

625.0.560.350.160.300.053.800.668.160.90உணவு, மற்றும் நீர் இல்லாமல் ஒரு முதியவர் 77 வருடங்களாக வாழ்ந்து வருவது அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வேளை சாப்பிடவில்லை என்றாலே சிலருக்கு மயக்கம் வந்துவிடும். ஆனால் இந்தியாவில் வசிக்கும் ப்ரஹ்லாத் ஜானி என்ற சாமியார் உணவு இல்லாமல் 77 வருடங்கள் வாழ்ந்து வருகிறார்.

மாஜிதா என அனைவராலும் அழைக்கப்படும் இவர் இந்தியாவின் பல இடங்களுக்கு நடந்தே செல்கின்றனர். பல மணி நேரம் தியானம் செய்வது, தன்னை தேடி வருபவர்களுக்கு ஆசி வழங்குவது என இவர்சுறுசுறுப்பாக இயங்கி வருகின்றனர்.

இவரை டெல்லிக்கு அழைத்து சென்று மருததுவமனையில்சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். மேலும் அவர் தங்கியஅறையில் பல கமராக்களைவைத்து அவரை காண்பித்தனர். 15 நாட்களாக அறையில் இருந்த அவர் உணவு மற்றும் தண்ணீர் அருந்தாமல் இயல்பாக இருந்துள்ளார்.

பல இடங்களில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர் ஆரோக்கியமாக இருந்ததை கண்ட மருத்துவர்கள் அதிர்ச்சியில் மூழ்கினர்.

தற்போது 82 வயதாகியுள்ள அவர், சுறுசுப்பாகவே இன்னும் இயங்கி வருவது அனைவரது மத்தியிலும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சருமத்திற்கு அழகை தரும் ரெட் ஒயின் ஃபேஷியல்…!!
Next post பிக்பாஸ் டைட்டில் வெற்றியாளர் ஓவியா..!! (வீடியோ)