சினேகனின் வெற்றியை பொறுக்க முடியாமல் காயத்ரி செய்த காரியம்… கடுப்பில் ரசிகர்கள்..!!

Read Time:1 Minute, 55 Second

625.170.560.350.160.300.053.800.300.160.90பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை காயத்ரி. ஆனால் நல்ல முறையில் பிரபலமாகவில்லை என்பதே உண்மை.மிகவும் பிரபலமான நடன இயக்குனர் ரகுராமின் மகளான இவர் இந்நிகழ்ச்சியில் பலரையும் அடக்கி ஆள முயற்சித்து மக்களால் வெளியேற்றப்பட்டார்.

வெளிவந்த பிறகு டிவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் இவர் ஆங்கில தத்துவங்களை பதிவேற்றி வருகிறார்.தற்போது அப்படியென்ன ட்விட் போட்டிருக்கிறார் தெரியுமா?… தனது ஆதரவு சினேகனுக்குத் தான்… எனது கஷ்டமான சூழ்நிலையில் அவர் தான் எனக்கு உதவி செய்ததாகவும், ஆதலால் அனைவரும் சினேகனுக்கே உங்களது வாக்குகளை அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இவரது ட்விட்டினை பார்த்து கடுப்பாகிய ரசிகர்கள் காயத்ரி ஆதரவு தெரிவிக்கிற ஒரே காரணத்திற்காக சினேகனுக்கு வாக்கு அளிக்க மாட்டோம் என்று சினேகன் மற்றும் ஓவியா ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

ரசிகர்களின் கோபத்தினை அவதானித்த காயத்ரி தான் போட்ட ட்விட்டினை உடனே நீக்கியுள்ளார்.தற்போது வாக்குகளில் முன்னிலையில் இருக்கும் சினேகனை பழி வாங்குவதற்காகவே இவ்வாறு ட்விட்டினை போட்டுள்ளதாகவும், இது காயத்ரியின் வில்லத் தனத்தினைக் காட்டுவதாகவும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தன்னைத் தானே ‘மணந்த’ இத்தாலியப் பெண்..!!
Next post மூளையின் ஞாபக சக்தியினை கூட்டுவதற்கு பயிற்சி அவசியம்…!!