விவாகரத்தை கொண்டாடிய பெண்மணி அதுவும் எப்படி தெரியுமா?..!!
அமொரிக்காவில் பெண் ஒருவர் தனது விவாகரத்தை வெகுவிமர்சையாக கொண்டாடியுள்ளார் என்றே கூறலாம். அப்படி இவர் என்ன செய்தார் என்ற ஆர்வமாக இருக்கிறதா? வாருங்கள் பார்கலாம்.
Catherine Marie Haberkorn என்ற பெண் அவரது விவாகரத்திற்கு பிறகு ஒரு போட்டோ ஷோட் எடுத்து பிரிதலின் வலியையும் எப்படி கொண்டாடுவது என்று வெளிபடுத்தியுள்ளார்.
கணவரை பிரிந்த இவர் போட்டோ ஷோட் எடுக்க முடிவு செய்து பிறகு Angela Josephine Ferraro என்ற புகைபடக் கலைஞரின் உதவியுடன் எடுத்து முடிதுள்ளார்.இதை பற்றி Angela கூறுகையில், நான் இதற்கு முன்பு இப்படி ஒரு புகைப்படங்களை எடுத்தது இல்லை இதுவே முதல்முறை. மேலும் தற்போது இது போன்ற புகைப்படங்களை எடுக்க பலர் தொடர்பு கொள்கின்றனர் என்கிறார்.
கல்யாணத்திற்கு முன்பு தங்கள் அன்பை வெளிப்படுத்துவதற்கு இப்படி புகைப்படங்களை எடுத்துக் கொண்ட காலம்போய் தற்போது திருமணவாழ்க்கை முறித்துக் கொள்ளும் போது புகைப்படங்கள் எடுத்துக் கொள்வது புதிய டிரண்டாகி வருகிறது
Average Rating