உதடுகளை அழகு பெறச்செய்ய வேண்டுமா?…!!

Read Time:1 Minute, 52 Second

625.500.560.350.160.300.053.800.900.160.90ஒலிவ் எண்ணெயுடன் சர்க்கரை கலந்து உதட்டில் பூசி வந்தால் இறந்த செல்கள் வெளியேறி உதடுக்கு பொலிவு சேர்க்கும்.

ஒலிவ் எண்ணெயுடன் இலவங்க பட்டை பவுடர், உப்பு கலந்தும் உதட்டில் பூசி வரலாம். சில நிமிடம் கழித்து குளிர்ந்த நீரை கொண்டு கழுவினால் உதடுகள் ஜொலிக்கும்.

ஈரத்தன்மையின்றி உலர்ந்து காணப்படும் உதடுகளுக்கு தேனை பயன்படுத்தலாம். தேனுடன் எலுமிச்சை சாறு, சர்க்கரை கலந்து தொடர்ச்சியாக பூசி வந்தால் உதடுகள் மென்மையுடனும், பளபளப்புடனும் மிளிரும்.

உதடுகள் பளிச்சென்று தோற்றமளிக்க புதினாவும் பயன்படும். அதனை சாறு பிழிந்து சர்க்கரையுடன் கலந்து உதட்டில் பூசி வர வேண்டும். அவை உலர்ந்தவுடன் கழுவ வேண்டும்.

குங்குமப்பூ உதட்டின் கருமை நிறத்தை மாற்றும் தன்மைகொண்டது. பாலில் குங்குமப்பூவை சிறிது நேரம் ஊற வைத்து, அதனுடன் சர்க்கரை சேர்த்து உதட்டில் பூசி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சியும் உதடுக்கு பொலிவு சேர்க்கும். தேங்காய் எண்ணெய், சர்க்கரை, இஞ்சி தூள், ஜாதிக்காய் பொடி, இலவங்க பட்டைத்தூள் ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போல் குழப்பி முகத்தில் பூசி வரலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் உதடு மிருதுவாக காட்சியளிக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடலுறவில் இந்த பொசிசன்களை ட்ரை பண்ணாதீங்க… கொஞ்சம் டேஞ்சர்..!!
Next post திருமணமான சில நாட்களில் வீட்டிலிருந்து மாயமான இளம்பெண் கொடூர கொலை…!!