ரைசா ஓவியாவை பற்றி கூறியது முற்றிலும் உண்மை! பிக்பாஸில் நடந்தது இதுதான்…!!( வீடியோ)
பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததை அடுத்து, அதில் கலந்துகொண்ட அனைத்து பிரபலங்களும் பல வழியில் மக்களை தொடர்புகொள்கிறார்கள்.
இதில் ரைசா ஒரு ஊடகத்தில் பேசும் போது ‘நான் பிக்பாஸில் சினேகன் தான் வெற்றி பெறுவார் என்று நினைத்தேன், ஏனெனில் அவரிடம் நிறைய தமிழ் உணர்வு இருந்தது என்று கூறினார்.
அதுமட்டும் அல்ல. தமிழ் பேச மிகவும் சிரமப்பட்டேன், கமல் சார் பேசும் தமிழ் புரியவே இல்லை’ என பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து, உங்கள் போட்டியாளர்கள் எப்படிப்பட்டவர்கள்? truth (உண்மை) என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தி உள்ளதால். தற்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு எதிராக கருத்து கூற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதற்கு பதில் வழங்கிய ரைசா, கஞ்சா கறுப்பு நகைச்சுவை பண்ண மாட்டார், பரணி எப்பவும் சந்தேசமா இருப்பாங்க, அப்படியே தொடர்சியாக பெயர் குறிப்பிப்பட்டது.
இதன்போது, ஓவியாவை போரிங் என்றும் அவர் கூறியுள்ளார். அதன் பின்னர் ஓவியா எனது உண்மையான தோழி. நான் முதலில் பேசியது அவரிடம்தான் என்றும் தெரிவித்தார். மேலும், ரைசாவின் முழு பேட்டி வீடியோவாக இணைக்கப்பட்டுள்ளது.
Average Rating