ரயிலில் கத்தியுடன் அராஜகம் செய்த சென்னை கல்லூரி மாணவர்கள்…!!(வீடியோ)
Read Time:45 Second
சென்னை பச்சையப்பா கல்லூரி மாணவர்கள் ரயில் பயணத்தின் போது படியில் தொங்கியவாறு கத்தி, கம்புகள் வைத்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
படியில் தொங்குவதே ஆபத்து இதிலும் இவர்கள் கையில் கத்தி, கம்புகள் வைதுக்கொண்டு அனைவரையும் தவறான வார்த்தையில் தீட்டியவாறும் பாட்டு பாடி ரகலை செய்தவாறு பயணித்துள்ளனர்.
மேலும் அவர்கள் பட்டாசும் வெடித்துள்ளனர். பயணிகளுக்கு இடையூறு அளித்ததோடு அச்சுறுத்தும் வகையிலும் இவர்கள் செய்துள்ளனர்.
Average Rating