விதவையை கற்பழித்துக் கொன்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது..!!

Read Time:1 Minute, 16 Second

அசாம் மாநிலத்தின் சிவ்சாகர் மாவட்டத்தில் உள்ள சிவ்சாகர் நகரை சேர்ந்த ஒரு விதவைப் பெண் கடந்த ஆகஸ்ட் மாதம் 11-ம் தேதி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேதப் பரிசோதனையில் அவர் சில நாட்களுக்கு முன்னர் கற்பழித்து கொல்லப்பட்டதாக தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்த போலீசார் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பணியாற்றிவரும் எல்லை பாதுகாப்பு படை வீரரான பிரன்ஜால் பிரதிப் சைக்கியா என்பவரை இன்று கைது செய்துள்ளனர்.

கணவனை இழந்து விதவையாக வாழ்ந்துவந்த அந்தப் பெண்ணின்மீது காதல் வயப்பட்ட பிரன்ஜால் பிரதிப் சைக்கியா, கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி அவரை பலவந்தப்படுத்தி கற்பழித்ததுடன், கழுத்தை நெறித்துக் கொன்ற தகவலை குற்றவாளி தெரிவித்ததாக போலீசார் குறிப்பிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 5 சகோதரர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு மனைவி..!!
Next post நான் தீபாவளி கொண்டாடமாட்டேன்! ஓவியா அப்படி சொன்னதற்கு இதுதான் காரணம்..!!