தினமும் 3 பல்லிகளை விரும்பி சாப்பிடும் விசித்திர பிறவி..!! (வீடியோ)
இவருடைய பெயர் கைலாஷ். மத்திய பிரதேசத்தில் இருக்கும் மீனா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார். இவர் தனது அன்றாட உணவில் 3 பல்லியை தினமும் சேர்த்துக்கொள்கிறார். தன்னால் பல்லி சூப் குடிக்காமல் வாழவே முடியாது என்று கூறுகிறார் கைலாஷ்.
இவருடைய வாழ்நாளில் பல்லி இல்லாத நாளே இல்லை. இவரை மக்கள் பொய்ஷன் மேன் என்று அழைத்து வருகின்றனர். கடந்த 2௦ வருடங்களாக கைலாஷ் தினமும் பல்லியை சாப்பிட்டு வருகிறார். தினமும் தூங்கச்செல்லும் முன் தினமும் ஒரு டம்ளர் பல்லி ஜூஸ் குடித்து விட்டு தான் தூங்கச் செல்கிறார் கைலாஷ்.
இதுவரை ஊர்வன, பூச்சிகள் என 6௦ வகை விசித்திர உணவுகள் சாப்பிட்டுள்ளார். விஷத்தன்மை உடைய பூச்சிகளை கூட கைலாஷ் சாதாரணமாக சாப்பிடுகிறார். மேலும் அந்த விஷத்தன்மை எந்தொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது இருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.
மேலும் அவூரில் யாருக்காவது பாம்பு, அல்லது விஷத்தன்மை உடைய ஏதாவது கடித்து விட்டால் கைலாஷ் சென்று அந்த விஷத்தை உறிஞ்சு எடுத்து உயிரை காப்பாற்றி விடுவாராம்.
Average Rating