பொலிஸார் முன்பு கணவனை செருப்பால் அடித்த மனைவி… எதற்காக தெரியுமா?..!! (வீடியோ)
Read Time:44 Second
கர்நாடக மாநிலம் Hubli-யில் தனது மனைவியை விட்டு இரண்டாவதாக வேறொரு பெண்ணை திருமணம் செய்த ஆணின் பரிதாபநிலையே இதுவாகும்.< தன் கண்முன்னே தனது கணவர் வேறொரு பெண்ணை திருமணம் செய்த கோபத்தால் முதல் மனைவி கணவரை செருப்பால் அடித்துள்ளார். மனைவியிடம் செருப்பால் அடித்ததை பொருத்துக் கொள்ளாத கணவன் மனைவியை திருப்பி அடித்துள்ளார். பொலிஸ் அதிகாரி இருவரையும் சமாதானப் படுத்தியது போன்று காணொளி வெளியாகியுள்ளது.
Average Rating