சிறுமியிடம் காதல் நாடகமாடி பலாத்காரம் செய்த கயவன்..!!
சிறுமியிடம் ஆசை வார்த்தைகளை கூறி அவரது வாழ்க்கையை நாசம் செய்துள்ளார் சசிக்குமார்.விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சசிக்குமார். 23 வயதான இவர் கட்டிட வேலைக்காக சென்னை நெற்கின்றத்தில் வாடகை அறை எடுத்து தங்கியுள்ளார்.
வீட்டு உரிமையாளரின் மகளான 16 வயது சிறுமியிடன் ஆசை வார்த்தையால் பேசி மயக்கியுள்ளார். மேலும் தனியாக இருக்கும் போது சிறுமியை பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.இதனால் கர்ப்பமான சிறுமி பயந்து பெற்றோரிடம் இருந்து மறைத்துள்ளார். 7 மாதம் ஆனதால் சிறுமியின் தோற்றத்தை கண்டு சந்தேகம் அடைந்து பெற்றோர்கள் கேட்டதும் தான் சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை கூறியுள்ளார்.
இதனிடையே திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றிய சசிக்குமார் தலைமறைவாகிவிட்டார். ஏமாற்றம் அடைந்த சிறுமி ஆசிட்சை குடித்து தற்கொலைக்கு முயப்றுள்ளார். பின் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு பிரசவித்த குழந்தையும் இறந்தே பிறந்தது.ஆசிட் குடித்ததால் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Average Rating