என்னைக் கொலை பண்ணிடுவாங்க!… மலேசியாவில் உயிரைக் காப்பாற்ற கதறும் தமிழர்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 6 Second
குடும்பத்தினை விட்டுவிட்டு வெளிநாட்டில் தவிக்கும் சில தமிழர்கள் படும் அவஸ்தை அவ்வளவாக நமக்கு தெரிவதில்லை.இந்தியாவிலிருந்து மலேசியா சென்று ஹொட்டல் ஒன்றில் வேலை செய்தவரின் அவலநிலை தற்போது காணொளியாக வெளிவந்து வைரலாகி வருகின்றது.
மலேசியாவில் தான் கொத்தடிமையாக இருப்பதாகவும், என்னைப் போன்று பலரும் இம்மாதிரியாக உள்ளனர். என்னை கொலை செய்வதற்கு கூலிப்படையினை தயார் படுத்தியுள்ளனர் என்று நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தன்னை கொலை செய்துவிடுவார்கள் நான் அவர்களிடமிருந்து தப்பித்து வந்து ஒரு பூங்காவில் நின்று பேசுகிறேன். எனக்கு 3 குழந்தைகள் உள்ளனர் என்று கண்ணீர் சிந்தியுள்ளார்.
Average Rating