பெற்ற மகளை சீரழித்து 8 குழந்தைக்கு தந்தையான கேடுகெட்ட தகப்பன்..!!
Read Time:1 Minute, 16 Second
அர்ஜெண்டினாவை சேர்ந்தவர் டோமிங்கோ புலாசியோ. இவர் கடந்த 20 வருடங்களாக மகளை அடிமையாக்கி அவரை பலமுறை கற்பழித்துள்ளார்.
இதனால் கர்ப்பமடைந்த அவரின் மகள் எட்டு குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். புலாசியோவின் மகள் தனது சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது அந்த சிறுவன் தந்தையான புலாசியோ உடல் ரீதியான கொடுமையை தாயாருக்கு கொடுத்ததாக மருத்துவரிடம் தெரிவித்தான்.
புலாசியோவுக்கு நடத்தப்பட்ட டிஎன் ஏ பரிசோதனையில் எட்டு குழந்தைகளும் அவருடையது தான் என தெரியவந்தது.இது குறித்து பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த புலாசியோவை பொலிசார் கைது செய்தனர்.
பாதிக்கப்பட்ட பெண் குறித்து மற்ற விபரங்கள் வெளிவராத நிலையில் அவர் தந்தை மீது வழக்கு நடைபெற்று வருகிறது.
Average Rating