பெற்ற மகனுக்கே விஷம் வைத்த கொடூர தந்தை..! இதற்கு காரணம் யார் தெரியுமா?..!!

Read Time:1 Minute, 42 Second

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பொம்மிடி அருகே பி.பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் தாஸ்.தாஸ் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது மனைவி சாகிரா. தாஸ் உள்ள தனியார் கார்மெட்சில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு சந்துரு மற்றும் லூர்து என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

இதனிடையே கணவன் மனைவி இடையே அடிகடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இதனால் விரக்தியடைந்த முரளி வீட்டில் இருந்த பூச்சி மருந்தை, தனது 2 மகன்களுக்கும் கொடுத்து விட்டு, தானும் குடித்துள்ளார்.

இதனையடுத்து வீட்டில் மயங்கி கிடந்த மூவரையும் மீட்ட சாகிரா, பொம்மிடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சந்துரு நேற்று உயிரிழந்தான்.மற்ற இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இது குறித்து பொம்மிடி பொலிசார் விசாரிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்களின் அழகை அதிகரிக்கும் ‘பெல்ட்’ உடைகள்..!!
Next post 200 நடன கலைஞர்களுடன் ஆடிப்பாடிய சினேகன்..!!