ரயில் நிலையத்தில் ராட்சத பாம்பு நிகழ்த்திய சாகசம்… அலறிதுடித்த பயணிகள்..!! (வீடியோ)
Read Time:57 Second
ஜம்மு காஷ்மீரில் கத்ரா ரயில் நிலையத்தில் 15 அடி நீள மலைப்பாம்பு இரும்பு தூணில் ஊர்ந்து சென்ற காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இம்மாநிலத்தில் வைஷ்னவ கோயில் அமைந்துள்ளது. கத்ரா ஊரிலிருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு காத்ரா ரயில்நிலையத்திற்கு வந்து தான் பக்தர்கள் செல்லவேண்டும்.
காத்ரா ரயில்நிலையத்தில் 15 அடி நீள பாம்பு ஒன்று இருப்பதை கண்டு பக்கதர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வீடியோ பதிவு செய்யப்பட்ட இக்காணோளி வைரலாகி வருகிறது
Average Rating