வயல்காட்டில் 13 சிறுமியை கற்பழித்துக் கொன்ற வாலிபர் கைது..!!

Read Time:1 Minute, 4 Second

மேற்கு வங்காளம் மாநிலம் பன்குரா மாவட்டத்தில் உள்ள லால்பந்த் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி இன்று காலை காலைக் கடன்களை கழிப்பதற்காக வீட்டின் அருகாமையில் உள்ள வயல்காட்டுக்கு சென்றார்.

அப்போது அங்கு வந்த சுமார் 19 வயது மதிக்கத்தக்க நபர் அந்த சிறுமியை கற்பழித்ததுடன், அவள் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெறித்து கொன்று விட்டு, அங்கிருந்து தப்பி ஓடினார்.

இந்த காட்சியை நேரில் பார்த்த சிறுமியின் தம்பி அளித்த வாக்குமூலத்தின்படி அந்த வாலிபரை கைது செய்த டல்டங்ரா பகுதி போலீசார், சிறுமியின் பிரேதத்தை பரிசோதனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காதலில் மூழ்க வைக்க மீண்டும் வருகிறது டைட்டானிக்..!!
Next post புதிய கூட்டணி: தொடர்ந்து துரத்திய பேரவை; கை விரித்த விக்னேஸ்வரன்..!! (கட்டுரை)