தைரியமாக படம் பிடித்த மனிதர்… கண்ணிமைக்கும் நேரத்தில் மிதித்துக் கொன்ற யானை..!! (வீடியோ)
Read Time:1 Minute, 3 Second
மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் லேட்குரி மஹகல் மந்திர் தேசிய நெடுஞ்சாலையில் இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.
சாலையை யானை மறித்ததால் இருபுறமும் வாகனங்கள் செல்லாமல் நின்றுள்ளது. காரில் இருந்து யானையை பார்த்துக் கொண்டிருந்த நபர் திடீரென கீழே இறங்கி அருகிலிருந்து புகைப்படம் எடுக்க முயன்றுள்ளார்.
யானை அவரை நோக்கி வருவது தெரிந்தும் அங்கிருந்து ஓடாமல் படம் எடுக்க முயன்றுள்ளார். கண்ணிமைக்கும் நேரத்தில் அவரை யானை மிதித்து கொன்றுள்ளது. அதுவரை வாகனத்தில் இருந்த மற்றவர்கள் அருகில் செல்லவோ யானையை துரத்தவோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Average Rating