4 நாட்கள் ஜெயிலில் இருந்த கழுதைகள்….அப்படி என்ன செய்தது தெரியுமா?..!! (வீடியோ)
Read Time:44 Second
உத்திரபிரதேசத்தில் ஜலான் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறைச்சாலையிலிருந்து 8 கழுதைகள் வெளியேரும் வீடியோ ஒன்று சமுக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
சிறைச்சாலைக்கு பக்கத்திலுள்ள பல லட்சம் மதிப்புள்ள செடிகளை இந்த கழுதைகள் நாசம் செய்ததால் அவற்றை கைது செய்து சிறையில் நான்கு நாட்கள் அடைத்துள்ளனர்.
பின்னர் அரசியல்வாதி ஒருவர் அந்த கழுதைகளை பெய்லில் எடுத்துள்ளார். அதன்பிறகு அவை வெளியில் விடப்பட்டுள்ளன.
Average Rating