பேஸ்புக்கில் அதிகம் லைக் வாங்கிய மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்..!!

Read Time:1 Minute, 28 Second

உருகுவே நாட்டில் இளம்பெண் ஒருவர் பேஸ்புக்கில் தமது புகைப்படத்திற்கு அதிகம் லைக் வாங்கியதால் ஆத்திரம் கொண்ட அவரது கணவன் முகத்தை கொடூரமாக சிதைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உருகுவா நாட்டில் அஸன்சியன் பகுதியில் நடந்த இந்த கொடூர சம்பவத்தை அடுத்து முகம் புனரமைப்பு அறுவை சிகிச்சைக்கு குறித்த இளம்பெண் தயாராகி வருகிறார்.

அஸன்சியன் பகுதியில் குடியிருக்கும் Adolfina Camelli Ortigoza(21) என்பவர் பேஸ்புக்கில் தனது புகைப்படங்களை பதிவேற்றி வருவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இது அவரது கணவரான Pedro Heriberto Galeano(32) என்பவருக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது.

மனைவி பேஸ்புக்கில் பெறும் ஒவ்வொரு லைக்குகளுக்கும் முகத்தில் கொடூரமாக தாக்கத் துவங்கியுள்ளார்.

இது ஒருகட்டத்தில் குறித்த இளம்பெண்ணின் முகத்தை சிதைக்கும் அளவுக்கு சென்றுள்ளது. மட்டுமின்றி படுகாயம் அடைந்த அவரை அறைக்குள் இட்டு பூட்டியும் வைத்துள்ளார்

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதில் 1 கப் சாப்பிடுங்கள்..!!
Next post நாச்சியார் படத்தில் ஆபாச வார்த்தை பேசி சர்ச்சையில் சிக்கியது ஏன்? அம்பலப்படுத்தும் ஜோதிகா..!! (வீடியோ)