புறக்கோட்டையில் ஆர்ப்பாட்டம்

Read Time:36 Second

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக தொழிற்சங்கங்கள் இணைந்த சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நேற்றையதினம் மாலை 3மணியளவில் எரிபொருள் விலையேற்றத்தைக் கண்டித்து கறுப்புப்பட்டி அணிந்து ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது. இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மன்னாரில் இயல்பு நிலை நேற்று பாதிப்பு
Next post முல்லைத்தீவை படையினர் சுற்றி வளைத்துள்ளனர்! பிரபாகரனை உயிருடன் பிடிக்கத் திட்டம்! -இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அறிவிப்பு