சீனாவில் விஷ வாயு கசிவால் 6 பேர் சாவு
Read Time:42 Second
சீனாவில் யுன்னான் மாகாண தலைநகர் குன்மிங்கில் உரத் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஹைட்ரஜன் சல்பைடு என்ற விஷ வாயு கசிந்தது. அதை சுவாசித்த 6 பேர் பலியானார்கள். 28 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. விஷ வாயு கசிவு நிறுத்தப்பட்டு விட்டது. இச்சம்பவத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Average Rating