சீனாவில் விஷ வாயு கசிவால் 6 பேர் சாவு

Read Time:42 Second

சீனாவில் யுன்னான் மாகாண தலைநகர் குன்மிங்கில் உரத் தொழிற்சாலை உள்ளது. அங்கு ஹைட்ரஜன் சல்பைடு என்ற விஷ வாயு கசிந்தது. அதை சுவாசித்த 6 பேர் பலியானார்கள். 28 பேர் மயங்கி விழுந்தனர். அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். தற்போது அவர்கள் உடல்நிலை சீராக உள்ளது. விஷ வாயு கசிவு நிறுத்தப்பட்டு விட்டது. இச்சம்பவத்தால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நெல்லை ரவுடி வெட்டிக்கொலை; தொடர்ந்து `செக்ஸ் சில்மிஷம்’ செய்ததால் தீர்த்துக்கட்டினோம்; அரிவாளுடன் கைதான தாய்-மகள் பரபரப்பு வாக்குமூலம்
Next post ரெயிலில் அனாதையாக கிடந்த அல்-கொய்தா ஆவணங்கள்; லண்டனில் பரபரப்பு