சிலாபத்தில் 11 பேர் கைது
Read Time:52 Second
சிலாபம் பகுதியில் இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றுஅதிகாலை மேற்கொண்ட சுற்றிவளைப்பு தேடுதலின் போது சந்தேகத்தின் பேரில் இருபெண்கள் உட்பட 11பேர் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் இருவருக்கு எதிராக ஏற்கனவே நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது என்றும் ஏனையோர் வௌ;வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர் கைதுசெய்யப்பட்டவர்களிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
Average Rating