புலிகளின் எல்லாளன் படைப்பிரிவை சுற்றிவளைக்க மூன்று விஷேட குழுக்கள் நியமிப்பு -திவயின நாளேடு தெரிவிக்கிறது

Read Time:1 Minute, 1 Second

கொழும்பில் பல இடங்களில் இயங்கி வருவதாக தெரிவிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலிகளின் எல்லாளன் படைப்பிரிவினரைக் கைதுசெய்ய விஷேட குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது. சிலகாலங்களுக்கு முன்னர் எல்லாளன் படைப்பிரிவின் செயற்பாடுகளை சித்தரிக்கும் வகையிலான துண்டுப்பிரசுரங்கள் அச்சிட்ட அச்சகம் மற்றும் சந்தேகநபர்களை ரகசிய புலனாய்வு பிரிவினர் கைது செய்திருந்தனர். குறித்த சந்தேக நபர்களிடமிருந்து கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையிலேயே இத்தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக திவயின மேலும் தெரிவிக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post படைத்தரப்பினரின் தாக்குதல்களால் மேமாதத்தில் வடக்கில் 68 பேர் பலி -புலிகளின் சமாதான செயலகம் தெரிவிப்பு
Next post குண்டுகள் செயலிழக்கப் பட்டதால் களுவாஞ்சிக்குடி வெல்லாவெளியில் பதற்றம்