கொழும்பு மத்திய பேரூந்து சாவடியில் காவல்துறை அதிகாரி தகாதஉறவு

Read Time:1 Minute, 15 Second

கொழும்பு மத்திய பேரூந்து நிலையத்தின் காவல்துறை சோதனைச்சாவடியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் பெண்ஒருவருடன் தகாத உறவில் ஈடுபட்டார் என்று திவயின நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த காவல்துறை உத்தியோகத்தர் கடமை நேரத்தி;ல் இவ்வாறு தகாதஉறவில் ஈடுபட்டதாக தெரிவிக்கிறது இலங்கை போக்கவரத்து சபைப் பாதுகாப்பு உத்தயோகத்தர்களினால் குறித்த காவல்துறை உத்தியோகத்தர் மற்றும் பெண் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட பெண் திருமாணவர் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள காவல்துறை அதிகாரிகள் பலர் கடமை நேரத்தில் இவ்வாறு மோசமான செயல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிய வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post குண்டுகள் செயலிழக்கப் பட்டதால் களுவாஞ்சிக்குடி வெல்லாவெளியில் பதற்றம்
Next post உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரி ஆச்சிராஜன் இந்தியாவில் மரணம்!