மக்களுக்கு சுரணை இருக்கிறதா? என்பதை அறிய இந்த ஒரு வீடியோவே போதும்..!!

Read Time:58 Second

நாட்டில் என்ன ஒரு விடயம் நடந்தாலும் அரசை குற்றம் சொல்லும் நிலை இன்னும் மாறவில்லை. நாம் சரியாக இருந்தால் தானே அரசை குற்றம் சொல்ல முடியும் என்ற எண்ணம் எவருக்கும் இல்லை என்பதை இந்த வீடியோ தெளிவாக காட்டியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலத்தின் ஒரு பகுதியில் நடுரோட்டில் ஒரு நபர் மது குடித்துக் கொண்டிருக்கிறார். இதை அப்பகுதி வழியாக செல்லும் மக்கள் அனைவரும் பார்த்தவாறே செல்கின்றனரே தவிர அவரை யாரும் ஏன் இப்படி செய்கிறாய் என்று எவரும் கேட்கவில்லை.

இதன் மூலம் மக்கள் சமூகத்தின் மீது எவ்வித அக்கறை வைத்துள்ளனர் என்பது தெளிவாக தெரிகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டெல்லி-மும்பை விமானத்தில் இந்தி நடிகையிடம் செக்ஸ் சில்மி‌ஷம்..!!
Next post வில்லன் நடிகருக்கு கட்டிப்பிடிக்க கற்றுக்கொடுத்த ரம்யா நம்பீசன்..!!