மேல்மாகாண சபையை கலைக்குமாறு கோரிக்கை விடுக்க எதிர்கட்சிகள் தீர்மானம்

Read Time:1 Minute, 7 Second

மேல்மாகாண சபையையும் கலைக்குமாறு மேல்மாகாண ஆளுநரிடம் எதிர்கட்சிகள் கோரிக்கை விடுக்கவுள்ளன இதுதொடர்பாக எதிர்கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன எதிர்கட்சிகளின் எதிர்புகளுக்கு மத்தியில் வடமத்திய சப்பிரகமுவ மாகாண சபைகள் கலைக்கப்பட்டமையினால் எதிர்கட்சியினர் தங்கள் விருப்பத்துடன் மேல்மாகாண சபையை கலைக்குமாறு அறிக்கை ஒன்றினை சமர்பிக்க திட்டமிட்டுள்ளதுடன் அதற்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளதாக ஐ.தே.கட்சி பிரமுகர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேல்மாகாண சபையில் ஆளும்தரப்பை விட எதிர்கட்சி வரிசையில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வெள்ளத்தினால் சேதமடைந்த வீடுகளை திருத்துவதற்கான கொடுப்பனவு 1இலட்சமாக அதிகரிப்பு
Next post அருங்காட்சியகம் ஆனது நேபாள அரண்மனை