உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரி ஆச்சிராஜன் இந்தியாவில் மரணம்!

Read Time:52 Second

புளொட் இயக்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர்களில் ஒருவராக இருந்தவர் என்று கருதப்படும் ஆச்சிராஜன் என்பவர் தமிழ்நாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். வெளிநாடு ஒன்றின் கூலிக்கும்பலாக மேலும் பலருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இவர் தமிழகத்தில் 1989ம் ஆண்டு முதல் மறைந்து வாழ்ந்து வந்தார் என்றும் உமாமகேஸ்வரன் கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துகோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Thanks… neruppu

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கொழும்பு மத்திய பேரூந்து சாவடியில் காவல்துறை அதிகாரி தகாதஉறவு
Next post ஜனாதிபதி ஒன்று கூறுகிறார் பிரதமர் வேறொன்று கூறுகிறார் சமாதானம் தொடர்பான நிரந்தர கொள்கை அரசிடம் இல்லை -ஐ.தே.கட்சி பொதுச்செயலாளர்