உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரி ஆச்சிராஜன் இந்தியாவில் மரணம்!
Read Time:52 Second
புளொட் இயக்கத்தின் தலைவர் உமாமகேஸ்வரன் கொலையின் முக்கிய சூத்திரதாரியாக இருந்தவர்களில் ஒருவராக இருந்தவர் என்று கருதப்படும் ஆச்சிராஜன் என்பவர் தமிழ்நாட்டில் மாரடைப்பினால் மரணமடைந்துள்ளார். வெளிநாடு ஒன்றின் கூலிக்கும்பலாக மேலும் பலருடன் இணைந்து செயற்பட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இவர் தமிழகத்தில் 1989ம் ஆண்டு முதல் மறைந்து வாழ்ந்து வந்தார் என்றும் உமாமகேஸ்வரன் கொலையுடன் சம்பந்தப்பட்ட மேலும் சிலர் வெளிநாடுகளில் அகதி அந்தஸ்துகோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Thanks… neruppu
Average Rating