தாயின் கண்முன்னே குழந்தைக்கு நடந்த கொடுமை…. பெற்றோர்களே உஷார்..!! (வீடியோ)
Read Time:1 Minute, 9 Second
பெற்றோர்கள் குழந்தைகளை மீது கவனம் செலுத்த வேண்டும் என்பதை மிகவும் தெளிவாகவே விளக்கியுள்ளது இக்காட்சி.
தாய் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவைக்க தனது வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கிறார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் அப்பெண்ணை ஏமாற்றி அந்த இரு குழந்தைகளில் ஒரு குழந்தையினை தூக்கிச் சென்றுள்ளார்.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில் அரங்கேறிய இச்சம்பவத்தில் குறித்த சிறுவன் சிறிது நேரத்திலேயே அந்த கடத்தல்காரர்களிடமிருந்து காப்பாற்றப்பட்டுள்ளான்.
இம்மாதிரியான மனசாட்சி இல்லாத மனிதர்களிடமிருந்து நம் குழந்தைகளை இன்னும் கவனமாக பாதுகாக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு பாடமாகும்.
Average Rating