பகரைனில் இந்திய போலீஸ்காரர் கைது

Read Time:1 Minute, 1 Second

அரபுநாடுகளில் ஒன்றான பகரைனில் போலீஸ்காரராக வேலை பார்க்கும் இந்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டார். அங்கு உள்ள இந்தியப்பள்ளிக்கூடத்தில் வேலை பார்க்கும் பள்ளிக்கூட ஆசிரியை கறபழிக்கப்பட்டதாக அவர் பொய்ப்பிரசாரம் செய்தார் என்று கூறப்படுகிறது. அவர் அந்த பள்ளிக்கூடததில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு அனுப்பிய இமெயிலில் இந்த குற்றச்சாட்டை கூறி இருந்தார். இதை அறிந்த பள்ளிக்கூட நிர்வாகம், இதுபற்றி போலீசில் புகார் செய்தது. போலீசார் விசாரணை நடததி, தங்களில் ஒருவரான இந்தியரை கைது செய்தது. அவரை 7 நாட்கள் ஜெயிலில் அடைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 10 ஆண்டுகளாக முடிவெட்டாத ஆஸ்திரேலியர்
Next post 2012ல் மக்கள் தொகை 7 பில்லியனாகும்