திடீரென நிறம் மாறிப் போன தாமரை கோபுரம்..!! (வீடியோ)

Read Time:54 Second

தெற்காசியாவின் மிகவும் உயரமான கட்டிடமான தாமரைக் கோபுரம் தற்போது வித்தியாசமான தோற்றத்தை கொண்டு இரவில் ஒளிர்கிறது.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு தாமரை கோபுரத்தின் தாமரையின் இதழ்கள் பல வர்ண மின் விளக்கொளியால் அலங்கரிக்கப்பட்டுள்ளன.

இதற்காக நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய 27 ஆயிரம் எல்.ஈ.டி மின் விளக்குகள் பயன்படுத்தப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தெற்காசியாவின் உயர்ந்த கட்டிடமான தாமரைக் கோபுரம் இந்த அலங்காரத்தினால், உலகில் மிகப் பெரிய நத்தார் அலங்காரங்களுடன் இணைந்து கொண்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜி.வி.பிரகாஷின் `100% காதல்’ ரிலீஸ் அறிவிப்பு..!!
Next post முக்கிய கட்டத்தில் `டிக் டிக் டிக்’..!!