அத்தையை கர்ப்பமாக்கி ஏமாற்றிய இளைஞர்… பெண்ணிற்கு நடந்த பரிதாபம்..!!
Read Time:1 Minute, 7 Second
உத்திரபிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்தவர் கமலிஜித். இவர் அப்பகுதியை சேர்ந்த தன் அத்தை முறையான அமிதா கவுரை காதலித்து உல்லாசமாக இருந்துள்ளார்.
கர்ப்பமாகி வயிற்றில் நான்கு மாத குழந்தை வளர்ந்த நிலையில் அமிதா கமலிஜித்திடம் திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுள்ளார். அதற்கு அவர் நீங்கள் எனக்கு அத்தை முறையாவதால் வயதில் பெரியவர். உங்களை திருமணம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.
பின் அமிதா இருவரும் தற்கொலை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளனர். விஷம் குடித்து மயக்கத்தில் இருந்த அமிதாவை கமலிஜித் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இது தொடர்பாக போலிசார் வழக்கு பதிவு செய்து கமலிஜித்தை கைது செய்துள்ளனர்.
Average Rating