உயிருக்கு போராடிய நோயாளி…. நர்ஸ் செய்த அறுவறுப்பான செயல்..!!
Read Time:1 Minute, 24 Second
ரஷ்ய மருத்துவமனை ஒன்றில் செவிலியர் ஒருவர் உயிருக்கு போராடும் நோயாளி அருகில் நின்று கொண்டு புகைப்படம் எடுத்துள்ளது காண்போரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ரஷ்யாவில் மருத்துவமனை ஒன்றில் அன்னா கிம் என்ற செவிலியராக பணிபுரிந்து வருகிறார். செவிலியர்களின் உதவி கட்டாயம் தேவைப்படும் நோயாளிகளுக்கு மட்டுமே தாங்கள் உதவி செய்ய முடியும். உயிருக்கு போராடும் நோயாளிகளை சங்கிலியால் படுக்கையோடு சேர்த்து பிணைத்து வைப்போம் என்று கூறி உள்ளார்.
தனது சக ஊழியருடன் சேர்ந்து கொண்டு பல்வேறு விதமான போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார். சமூக வலைதளங்களில் செவிலியர் அன்னா கிம் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகியதன் காரணமாகியதன் காரணமாக, அதற்கு கண்டன குரல்கள் எழுந்து வருகிறது.
இருப்பினும், இதுவரை அவர் மீது மருத்துவ நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
Average Rating