கண்ணீர் மழையில் செம்பா: ரசிகர்களாம் அசிங்கபட்ட ஜூலி..!! (வீடியோ)

Read Time:1 Minute, 4 Second

தமிழ் சினிமாவில் தற்போது ஒளிபரப்பாகும் சீரியல்களில் ரசிகர்களிடம் மிகவும் பிரபலம் ராஜா ராணி. இந்த சீரியலில் செம்பாவாக நடிக்கும் நாயகி ஆல்யா மானசாவுக்கு எப்படிபட்ட ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் என்பது அவரது முகநூல் பக்கத்தினை பார்த்தாலே தெரியும்.

இந்நிலையில், வலைதளவாசிகள் அனைவராலும் கலாய்க்கப்படும் ஜூலி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிக்கு, நடிகை ஆல்யா மானசா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்றுள்ளார்.

அப்போது, அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஜூலியை யாரும் கண்டுகொள்ளாமல், அங்கு வந்த ஆல்யா மானசாவினை (செம்பாவை) ஆர்பரித்து கத்தி கூப்பிட்டு அவரை ஆனந்த படுத்தியுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சர்க்கரை நோயுள்ள பெண் கர்ப்பம் தரிப்பதற்கு முன் செய்ய வேண்டியவை..!!
Next post கொடிய ஆயுதங்களோடு வென்றோரும் புனித ஆன்மாக்களோடு தோற்றோரும்..!! (கட்டுரை)