புலிகளின் ஐந்து சடலங்கள் கையளிப்பு
Read Time:1 Minute, 3 Second
வன்னிக் களமுனையில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்தனர் எனக் கூறப்பட்டு வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டிருந்த 5 விடுதலைப்புலி உறுப்பினர்களின் சடலங்களை நேற்றுமுன்தினம் செஞ்சிலுவைச் சர்வதேசக் குழுவினர் ஓமந்தை சோதனைச் சாவடியினூடாக விடுதலைப் புலிகளிடம் ஒப்படைத்தனர் என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்படுகிறது 3பெண்புலி உறுப்பினர்கள் மற்றும் 2ஆண்புலி உறுப்பினர்களின் சடலங்களை விடுதலைப்புலிகளிடம் கையளிப்பதற்காக நேற்றுமுன்தினம் முற்பகல் 11மணியளவில் செஞ்சிலுவை சர்வதேசக் குழுவினர் ஓமந்தை சோதனை சாவடியூடாக எடுத்துச் சென்றனர் என்று படைத்தரப்பில் மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating