2 கோடி பெறுமதியான போதை மாத்திரைகளுடன் பெண் ஒருவர் கைது!!

Read Time:45 Second

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து ஒருதொகைப் போதைப் மருந்துகளுடன் பெண் ஒருவர் பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நைஜீரிய நாட்டுப் பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தப் பெண்ணிடம் இருந்து 2 கிலோகிராம் நிறையுடைய போதை மருந்துகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அவற்றின் பெறுமதி 20 மில்லியன் ரூபா என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகரை வெளுத்து வாங்கிய நீது சந்திரா!!
Next post உடல் ரீதியான பரிசோதனை அவசியம்!!