யாழிலிருந்து வந்து திருமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவர்களும், அவர்களுடன் வந்த ஆசிரியர்களுமாக 329பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்

Read Time:1 Minute, 10 Second

வவுனியாவில் நடைபெறவிருந்த பாடசாலைகளுக்கு இடையிலான மாகாண மட்ட விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக யாழிலிருந்து வந்து திருமலையில் தங்க வைக்கப்பட்டிருந்த மாணவர்களும், அவர்களுடன் வந்த ஆசிரியர்களுமாக 329பேர் நேற்றுமாலை கப்பல் மூலம் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த 24ம்திகதி கப்பலில் யாழிலிருந்து புறப்பட்டு மறுநாள் திருமலையை அடைந்தனர். எனினும் இவர்களை விளையாட்டுப் போட்டியில் கலந்து கொள்ளாது யாழுக்கு திருப்பியனுப்புமாறு அரசாங்கம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கடந்த புதன்முதல் கப்பல் ஓடாததால் இவர்களது பயணம் தடைப்பட்டிருந்தது. எனினும் நேற்று அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மைக்ரோசாப்ட் தலைவர் பதவியில் இருந்து பில்கேட்ஸ் கண்ணீர் மல்க விடைபெற்றார்
Next post அமெரிக்க அதிபர் தேர்தலில் எதிர் எதிர் துருவங்களாக வலம் வந்த ஹிலாரியும், ஒபாமாவும் கூட்டாக இணைந்து ஒரே மேடையில் தேர்தல் பிரசாரம்