சந்தேகத்தின் பேரில் தமிழர் இருவர் கைது
Read Time:49 Second
கொழும்பு உள்ளிட்ட பலபகுதிகளில் குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் பம்பலப்பிட்டியில் வசித்து வந்த இவர்கள் கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைக்க சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு பணம் வழங்கி வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர் கைது செய்ய்பட்டவர்களிடம் குற்றத்தடுப்புப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating