சந்தேகத்தின் பேரில் தமிழர் இருவர் கைது

Read Time:49 Second

கொழும்பு உள்ளிட்ட பலபகுதிகளில் குண்டு வெடிப்புகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர் பம்பலப்பிட்டியில் வசித்து வந்த இவர்கள் கொழும்பில் குண்டுகளை வெடிக்க வைக்க சம்மதம் தெரிவிப்பவர்களுக்கு பணம் வழங்கி வந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர் கைது செய்ய்பட்டவர்களிடம் குற்றத்தடுப்புப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரிசோனாவில் உள்ள மருத்துவமனைக்கு நோயாளிகளை ஏற்றிச் சென்ற 2 ஹெலிகாப்டர் மோதல்: 6 பேர் பலி
Next post 44 ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்பெயினுக்கு யூரோ கோப்பை: இறுதி ஆட்டத்தில் ஜெர்மனியை வீழ்த்தியது (1-0)