குஜராத்தில் ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்ட மாணவி மயக்கம்

Read Time:1 Minute, 18 Second

குஜராத்தில் ஆசிரியர்களால் கற்பழிக்கப்பட்ட ஆசிரியர் பயிற்சி மாணவி திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் நேற்றுமுன்தினம் அனுமதிக்கப்பட்டார் பதானில் உள்ள ஆரம்ப ஆசிரியர்கள் பயிற்சிக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவியான (ஜூனியர்) அந்தப்பெண் கடந்த மாதம் தன்னை ஆறு ஆசிரியர்கள் ஒன்றாக கற்பழித்து வந்தனர் என்று பொலிஸில் புகார் தெரிவித்தார் அதன் அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து குற்றம் சாட்டப்பட்ட ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர் அதன்பிறகு பாதிக்கப்பட்ட அந்த மாணவி தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதனை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் அஹமதாபாத்தை சேர்ந்த நவுசராஜன் அறக்கட்டளை என்ற தொண்டு நிறுவனத்தில் தொடர்ந்தும் தங்க வைக்கப் பட்டுள்ளார் என தெரிவிக்கப் படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சட்டவிரோத இறுவட்டு தயாரிப்பு நிலையம் முற்றுகை
Next post கண்ணுக்கும் மூளைக்கும் விருந்தாக… -அரியதோர் புகைப்படங்களும், அதுகுறித்த செய்திகளும்…