8குண்டு வீச்சு விமானங்கள் அம்பலகாமம் மீது தாக்குதல்

Read Time:1 Minute, 12 Second

விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைத்தீவு மாங்குளச்சந்திக்கு தொலைவில் அம்பலகாமம் பகுதியின் மீது நேற்றுக்காலை 6.15 மணியளவில் விமானப்படையினரின் ஜெட் விமானங்கள் தாக்குதல்களை நடத்தின இத்தாக்குதலில் 8ஜெட் விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன என்றும் அப்பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் பயிற்சித்தளங்கள் மீதே இத்தாக்குதல் நடத்தப்பட்டன என்று படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள பூநகரிப்பகுதியில் உள்ள விடுதலைப்புலிகளின் தாக்குதல் தொடர்பாடல் நிலையம் மீது நேற்றுமுன்தினம் இரவு 11மணியளவில் விமானப்படையினர் எம்.ஐ 24ரக ஹெலிகொப்டர்கள் தாக்குதல்களை நடத்தின என்றும் படைத்தரப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரவூப் ஹக்கீம் நாடாளுமன்றத்தில் மீண்டும்..
Next post மனித உரிமையை பேணுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவாராம் புதிய பொலிஸ் மா அதிபர்