சமந்தாவால் ஏற்பட்ட போலீஸ் தடியடி !!
Read Time:41 Second
சமந்தாவிற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். சமந்தா நேற்று கிருஷ்ணகிரியில் ஒரு புதிய நகைக்கடை திறப்பு விழாவிற்காக வருகை தந்திருந்தார். அப்போது அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்திருந்தனர். அப்போது கூட்டத்தில் தள்ளு முள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Average Rating