கள்ளத்தொடர்பு வைத்து இருப்பவர்களை காட்டிக்கொடுத்து விடும் நவீன கருவி
Read Time:56 Second
ஆஸ்திரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் நவீன கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த கருவி, கள்ளக்காதலிக்கு செல்போனில் அனுப்பப்படும் செய்திகளையும், கள்ளக்காதலி அனுப்பும் செய்திகளையும் படித்து விடும். அழிக்கப்பட்ட செய்திகளை கூட அது விடாது. நீங்கள் நடத்தும் பேச்சுவார்த்தைகள் அனைத்தையும் அது கவனிக்கும். இந்த கருவிக்கு “சிம் கார்டு ரெக்கவரி புரோ” என்று பெயர். இந்த கருவியை விற்கும் கடை வைத்து இருக்கும் கிரெய்க் மிட்சல், `இந்த கருவிக்கு கடும் கிராக்கிக்கு ஏற்பட்டு உள்ளது’ என்று சொல்கிறார்.
Average Rating