கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்டு கறுப்பு ஜூலையை அனுஷ்டிக்க புலிகள் திட்டம்
Read Time:1 Minute, 9 Second
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் குண்டுத்தாக்குதல்களை மேற்கொள்வதன் மூலம் கறுப்பு ஜூலைக் கலவரத்தை அனுஷ்டிக்க தமிழீழ விடுதலைப்புலிகள் திட்டமிட்டிருப்பதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன தாக்குதல்களை மேற்கொள்வதற்காக சுமார் 21விடுதலைப்புலி உறுப்பினர்கள் கொழும்பில் ஊடுருவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது இந்த குழுவினர் எதிர்வரும் நாட்களில் பாரிய குண்டு வெடிப்புச்சம்பவங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக திவயின செய்தி வெளியிட்டுள்ளது தமிழீழ விடுதலைப்புலிகளின் இந்த தாக்குதல் குழு ஐந்துப்பிரிவுகளாகப் பிரிந்து தாக்குதல்களை மேற்கொள்ளவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating