17கட்சிகள், 44சுயேட்சைக்குழுக்கள் இரு மாகாண சபைகளுக்குமான களத்தில்..

Read Time:1 Minute, 50 Second

சப்பிரகமுவ மற்றும் வடமத்திய மாகாணசபைகளுக்கான தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றோடு நிறைவுபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஜே.வி.பி உட்பட மொத்தம் 17அரசியல் கட்சிகளின் அணிகளும் 44 சுயேற்சைக்குழுக்களும் இத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்கள் நேற்றுத்தாக்கல் செய்திருந்தன வடமத்திய மாகாணசபையின் கீழான பொலன்னறுவை மாவட்டத்தில் 10 அரசியல் கட்சிகளும் 08 சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன ஓர் அரசியல் கட்சியின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது அநுராதபுர மாவட்டத்தில் 11 அரசியல் கட்சிகளும் 9சுயேட்சைக்குழுக்களும் போட்டியிடுகின்றன சப்பிரகமுவ மாகாணத்தின் கீழ்வரும் கேகாலை மாவட்டத்தில் 11 அரசியல்கட்சிகளும் போட்டியிடுகின்றன ஓர் அரசியல் கட்சியினதும் ஒரு சுயேட்சைக்குழுவினதும் Nவுட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன இரத்தினபுரி மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 09சுயேட்சைகுழுக்களும Nபாட்டியிடுகின்றன 02சுயேட்சைக்குழுக்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுவிட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பிரதி சபாநாயகர் பதவியிலிருந்து கீதாஞ்சன குணவர்தன விலகல்
Next post கரும்புலிகள் தினம் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்