முச்சக்கர வண்டி மோதியதில் ஒருவர் பலி!!

Read Time:1 Minute, 2 Second

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பாலத்திற்கு அருகில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி ஒன்று சைக்கிள் ஒன்றுடன் மோதியதிலேயே விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர் அச்சுவெலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

50 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முச்சக்கர வண்டியின் ஓட்டுனர் விபத்து ஏற்பட்ட பின்னர் அப்பகுதியில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்போ, பின்போ பாஜ.வுடன் தான் கூட்டணி வைப்பார் சந்திரசேகர ராவ்: காங். மூத்த தலைவர் ஜெய்பால் ரெட்டி கருத்து!!
Next post (மகளிர் பக்கம்)விண்ணளந்த பெண் இவர்!!