விபத்தில் யுவதி ஒருவர் பலி!!

Read Time:1 Minute, 6 Second

Remains of person
அம்பாறை – இஹினியாகல பிரதான வீதியில் சுதுவெல்ல பிரதேசத்தில் ஏற்பட்ட விபத்தில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள் ஒன்று பாரவூர்தி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது பாரவூர்தியுடன் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண்கள் இருவரையும் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

21 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் அம்பாறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இனி தாடி வளர்க்க முடியாது – தாடிக்கு தடை!!
Next post மின்சாரம் தாக்கி ஒருவர் பலி!!