இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட அகதிகளுக்கு ஜப்பான் 500 மில்லியன் பெறுமதியான உணவுப் பொருட்கள்
Read Time:47 Second
இலங்கையில் யுத்த அனர்த்தம் காரணமாக அகதிகளாகியுள்ள மக்களுக்கு விநியோகிப்பதற்காக 500 மில்லியன் ரூபா பெறுமதியான உணவுப்பொருட்களை ஜப்பானிய அரசாங்கம் வழங்கியுள்ளது இதன்படி 5600 மெற்றிக்டொன் அரசியும் 110டொன் மீனையும் வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சுமார் 275000 பாடசாலை மாணவர்களுக்கு 350000 பொதுமக்களுக்கும் இந்த உணவுப் பொருட்கள் இரண்டு மாதத்திற்கு போதுமானதென மேலும் தெரிவிக்கப்படுகிறது.
Average Rating