நேபாள இளவரசரின் குடும்பம் வெளியேறியது: சிங்கப்பூரில் குடியேறியது
Read Time:42 Second
நேபாளத்தில் கடந்த மே மாதம் மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்டது. மன்னர் ஞானேந்திரா, அரண்மனையை விட்டு வெளியேறி சாதாரண குடிமகனாக வாழ்க்கை நடத்துகிறார். அவரது மகனும், இளவரசருமான பாரஸ், 2 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று தங்கினார். இந்நிலையில், அவருடன் சேர்வதற்காக, அவரது மனைவி ஹிமானி, 3 குழந்தைகளுடன் நேபாளத்தை விட்டு வெளியேறினார். விமானம் மூலம் அவர்கள் சிங்கப்பூருக்கு சென்று குடியேறினர்.
Average Rating