9.4 மில்லியன் பெறுமதியான வல்லப்பட்டவுடன் நால்வர் கைது!!
Read Time:59 Second
ஒரு தொகை வல்லப்பட்டவை டுபாய் நாட்டிற்கு கொண்டு செல்ல முற்பட்ட நால்வரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
அவர்களிடமிருந்து 119 கிலோகிராம் வல்லப்பட்ட சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த வல்லப்பட்ட தொகையின் பெறுமதி 94 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் என இலங்கை சுங்க அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
40 வயதுமதிக்கத்தக்க நீர்கொழும்பு பிரதேசத்தினை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலைய சுங்க பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Average Rating