கதை கேட்பதற்கு முன்பே ஒரு சி சம்பளம் கேட்கும் பால் நடிகை !!(சினிமா செய்தி)

Read Time:41 Second

பால் நடிகைக்கு, புதுப்படம் ஒப்பந்தமாவது குதிரைக்கொம்பாகி விட்டது என்கிறார்கள். இதற்கு காரணம், நடிகையின் சம்பளம். படத்தின் கதையைக் கேட்பதற்கு முன்பே, தனது சம்பளம் ஒரு ‘சி’ என்று சொல்லிவிடுகிறாராம். இதனால், ஒப்பந்தம் செய்ய வருபவர்கள் பயப்படுகிறார்களாம். நடிகைக்கு தனியாக மார்க்கெட் இல்லை என்ற விஷயம், அவரைத் தவிர மற்றவர்களுக்கு மட்டுமே தெரிந்து என்ன பயன் என்றும் அவர்கள் புலம்புகிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பனீர் ஏன் சாப்பிட வேண்டும்?!(மருத்துவம்)
Next post டோல் கேட்டில் இப்படியா நடக்கும் வைரல் (வீடியோ)!!