தாயும் மகளும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பலி!!

Read Time:54 Second

மஹியங்கனை, மாபாகடவெவ பகுதியில் தாயும் மகளும் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

கொலை செய்யப்பட்ட இரண்டு பெண்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டே கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நேற்று (21) இரவு இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மாபாகடவெவ பிரதேசத்தை சேர்ந்த 59 வயதான தாயும், அவரது 40 வயதான மகளும் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக மஹியங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் தெலுங்கில் சாய் பல்லவி !!(சினிமா செய்தி)
Next post பாராளுமன்றத்தில் சாதனை படைத்த 11 நாள் கைக்குழந்தை !!